ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

சம்ரோக்ஷனம் (கும்பாபிஷேகம்) 16.09.2013

          நாளை 16.09.2013 திங்கள் கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் விழுப்புரம் மாவட்டம் பூவரசன்குப்பத்தில் கடந்த 2000 வருடங்களுக்கு மேலாக அருள் புரிந்துவரும் ஸ்ரீ அமிர்தவல்லித்தாயார் சமேத லக்ஷ்மி ந்ருஸிம்மப்பெருமானுக்கு கும்பாபிஷகம் நடக்க உள்ளது. பக்தகோடிகள் அனைவரும் கலந்துகொண்டு ந்ருஸிம்ம பெருமானின் அருளை பெற வேண்டுகிறேன்.                                                                                                                                                                            

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக